நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள எச்சரிக்கை!
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழையுடனான காலநிலையே காணப்படுகின்றது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிவு நுவரெலியா- ஹட்டன் பிரதான வீதியில் டெஸ்போட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இப் பகுதிகளில் பல இடங்களில் ஒரு வழி போக்குவரத்தே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவ் வீதியினை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை … Continue reading நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள எச்சரிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed